போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று சொகுசு பஸ்ஸில் ஏறியபோது பயணிகளிடமிருந்து எதிர்பாராத எதிர்விளைவுகளை சந்தித்துள்ளார்.
அமைச்சரின் வருகை காரணமாக வயதான தம்பதியை அதிகாரிகள் பஸ்ஸில் இருந்து இறக்கிவிட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
கடும் வாக்குவாதம்
இதையடுத்து அமைச்சர், அதிகாரிகள் மற்றும் பயணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கும்புர பல்தொகுதி மையத்தில் மின்னணு பயண அட்டையை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சர் பந்துல குணவர்தன சென்றதாக கூறப்படுகின்றது.