கோட்டாபயவிற்கு எதிராக ரணிலில் திடீர் முடிவு

நாளைய தினம் நடத்தப்படவுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய…

ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவிப்பு

மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகம் வௌியிடப்பட்டுள்ள ஊடக…

தமிழர் பகுதியில் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைகள்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். எரிபொருள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய…

நாட்டை விட்டு வெளியேற….. தயார் நிலையில் கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டவிட்டு வெளியேற தயாராகி வருவதாக பரபரப்பு  தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டத்தைக்…

இலங்கையில் 80 பேரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை

பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் 80 பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்…

துவிச்சக்கரவண்டிகளுடன் இலங்கைக்குள் நுழைந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கையில் எரிபொருள் மற்றும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு வந்த இரு சுற்றுலாப்பயணிகள் தம்முடன் சைக்கிள்களையும் எடுத்து வந்துள்ளனர்.…

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பிக்குகள், கிறிஸ்தவ மதகுருமார்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஆரம்பித்துள்ளனர்.…

ஹிருணிகா உள்ளிட்ட 12 பேர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா…

கொழும்பில் பொலிஸாரின் கண்ணீர்ப்புகையால் கதறி அழுத சிறுவன்

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கோட்டையிலுள்ள…

ஹிருணிக்கா கைது – கொழும்பில் ஏற்பட்ட பதற்றம்

கொழும்பு கோட்டை பகுதியில் தற்போது பாரிய போராட்டம் ஒன்று ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்படுகின்றது.…
Verified by MonsterInsights