வவுனியாவில் கொடூரம்… புலம்பெயர் தமிழனை தரதரவென இழுத்துச் சென்று பொலிஸார்! நடந்தது என்ன?

வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிசார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்து வைக்கவுள்ள ஈரான் ஜனாதிபதி

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த பாரிய திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான்…

பாலித தெவரப்பெரும காலமானார்…!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் இன்று காலமானார். பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணில் ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதித் தேர்தலுக்கு மொட்டுக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை நியமிக்க தன்னால் முடியாது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது மிக தீவிரமான நடவடிக்கை எனவும்…

கோழி இறைச்சி – முட்டை விலை மீண்டும் உயர்ந்தது

பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள்  தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டிகைக் காலங்களில் கோழி  இறைச்சி மற்றும் முட்டைகளின்…

நாஸ்ட்ரடாம்ஸ் கணிப்பு: இன்னுமொரு உலகம் போர்

மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார். முன்னதாக இஸ்ரேல் மீது ஈரான்…

வாட்ஸ் அப் அக்கவுண்ட் எதற்காக தடை செய்யப்படுகிறது?

தற்போது அனைவரும் பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வாட்ஸ் அப் என்பது நமது வேலைகளையும் தேவைகளையும் இலகுவாக்கும் ஒரு ஆப் ஆக உள்ளது. இவ்வாறிருக்கும்போது வாட்ஸ்…

கச்சதீவு விவகாரத்தால் பா.ஜ.க கூட்டணிக்குள் அதிருப்தி

இந்தியாவில் தற்போது தேர்தல் பிரசாரங்கள் பரபரப்பாக இடம்பெற்றுவரும் நிலையில், ஆளும் கட்சியான பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது,…

இலங்கைக்கு பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கிய இந்தியா

இலங்கைக்கான பெரிய வெங்காய ஏற்றுமதி தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக பொது…

பொது சின்னத்தில் போட்டி: ரணிலுடன் இணக்கப்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு பல கட்சிகளுடன் இணைந்து பரந்த கூட்டணியில் போட்டியிடுவதற்கான இணக்கப்பாட்டுக்குள்…
Verified by MonsterInsights