கனடாவில் சாலை விபத்தில் சிக்கிய இலங்கை தமிழருக்கு நேர்ந்த பரிதாபம்..!

இலங்கையில் பிறந்து கனடாவில் வளர்ந்த ஒருவர், சாலை விபத்தொன்றில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார். நேற்று முன் தினம், மாலை, Ottawa நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள்…

சுவிஸ் குடிமக்களை வாழ்க்கைத்துணையாக கொண்டவர்களுக்கு விரைவுக் குடியுரிமை..!

சுவிஸ் குடிமகன் அல்லது குடிமகள் ஒருவரை திருமணம் செய்துள்ள வெளிநாட்டவர்களுக்கு விரைவாக குடியுரிமை கிடைக்கும்.ஆனால், திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழும் ஜோடிகளுக்கு அந்த சலுகையை…

பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றம்! 21 தொடர்பில் ஜனாதிபதியின் முனைப்பு!

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தை தாமதமின்றி முன்வைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.…

லைட் அடிக்கச் சொன்ன மோடி; திகைப்பில் இந்தியா?

நேற்று மோடி சிறிது நேரம் பேசப்போகிறார் என்றதும் இந்தியாவே பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தது. பேசினார் மோடி. திகைப்பில் உறைந்தது இந்தியா. 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டின்…

உக்ரைனுக்கு விரையும் ஐரோப்பிய தலைவர்கள்! கூர்மையடையும் உக்ரைன் !

பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலியின் தலைவர்கள் இன்று உக்ரைனுக்கு பயணம் செய்கின்றனர். தங்கள் ஆதரவைக் காண்பிக்கும் முயற்சியாகவே அவர்கள் இன்று உக்ரைனுக்கு செல்வர் என்று…

பொருளாதார நெருக்கடியை தணிக்க ரணிலின் திட்டம்! நடத்தப்பட்ட சந்திப்பு!

நடப்பு பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் வரைபு ஒன்றை நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வரைபை இறுதி செய்வதற்கு முன்னர், நாடாளுமன்ற…

மகிந்த – பசிலின் சதித் திட்டத்தால் சிக்கல் – குழப்பமான நிலையில் தென்னிலங்கை

21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மௌனமாக இருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தலையீடு செய்ததால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை ஆதரவைப் பெறமுடியாத நிலை…

இலங்கையில் மூன்று வருடங்களுக்கு மின் வெட்டு தொடரும்..!

குறைந்தது இன்னும் மூன்று வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இதனை…

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இது தொடர்பான தகவலை…

5 வயது மகனை ஆற்றில் தள்ளிவிட்ட தாய்…!

வத்தளை -ஹெந்தல - கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரை துறக்க முயன்ற பெண்ணொருவரை வத்தளை காவவல்துறையினர் கைது…
Verified by MonsterInsights