அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து (காணொளி)
அவுஸ்திரேலிய ஆயர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டுள்ளது. அவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .
சிட்னிக்கு மேற்கே சுமார் 30 கிமீ (18 மைல்) தொலைவில் உள்ள…
தனது சொந்த சாதனையை முறியடித்த சன்ரைஸஸ்
ஐ.பி.எல் வரலாற்றில் 20 ஓவர்களில் அதிகபட்ச ஓட்டங்களை பெற்ற தனது சொந்த சாதனையை சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளது.
பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிராக…
இந்தியாவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! இலங்கைக்கு அழைப்பு விடுத்த பாஜக
இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சி, இலங்கை உட்பட 25 நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய தேர்தல்களையும்…
முன்னைய தலைவர்களை விட மோசமானவரா?
ராஜபக்ஷக்களும் அவர்களது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் கடந்த கால சம்பவங்களிலிருந்து, குறிப்பாக 2022 கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கியெறிந்த பொருளாதார…
மக்களை அங்கு வாழ விடாது எவரும் தடுக்கவில்லை!
பொன்னாவெளி கிராமத்தை பூர்வீக கிராமம் என்று கூறுகின்றவர்கள், அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக…
புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் வித்தியாசம் கிடையாது; சீறும் நாமல்
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு…
பாஜக ஆண்டதில் மக்கள் மாண்டது போதும்
இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் காரசாரமாக தமது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் ஆளும்…
தோற்றது பிரேரணையா, சபாநாயகரா?
இலங்கையின் பாராளுமன்ற மரபு மிகவும் இறுக்கமானது. ஆனாலும், குற்றச்சாட்டுக்களும், நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் அதற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவது வழமையே. அதன் வரிசையில் கடந்த…
இன்று நண்பகல் 12.12 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
நீதிமன்றில் உண்மைகளை முன்வைக்க உள்ள மைத்திரி!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை தொடர்பில் எதிர்காலத்தில் நீதிமன்றில் தனது…